










ஒன்றை செய்யக் கூடாது எனும் போது தான் அதை செய்ய வேண்டும் என்ற ஆவல் மக்களுக்கு வருகிறது. உலகமுழுவதும் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளுக்கு உருவம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டாலும், மற்றவர்கள் அதை பொருட்படுதத்வில்லை.
முகமது நபி தூதுவர் என்றாலும், அவரு்ம் கடவுளுக்கு நிகராக பார்க்கப் படுகின்றார். அந்த முகமது நபியின் சில கார்டூன்களை டென்மார்க் பத்திரிக்கையொன்று வெளியிட்டது. அந்தப் படங்கள்.