தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 11 மே, 2010

அரவாணி



இப்போதெல்லாம்

கோவில் பிச்சைக்காரர்கள்

வார்த்தைகள் சொல்லி

கைகளை நீட்டி

பிச்சை கேட்பதில்லை!


பாவம் செய்தவர்கள்

விரிந்து கிடக்கும் துண்டில்

காசுகளை ரொப்பி செல்கின்றார்கள்!.


ஆனால் இவர்கள் மட்டும் தான்

பாவாடையை தூக்கி காண்பித்து

எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்

பிச்சையை!

திருங்கை திருமண தளம்