
இப்போதெல்லாம்
கோவில் பிச்சைக்காரர்கள்
வார்த்தைகள் சொல்லி
கைகளை நீட்டி
பிச்சை கேட்பதில்லை!
பாவம் செய்தவர்கள்
விரிந்து கிடக்கும் துண்டில்
காசுகளை ரொப்பி செல்கின்றார்கள்!.
ஆனால் இவர்கள் மட்டும் தான்
பாவாடையை தூக்கி காண்பித்து
எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்
பிச்சையை!
திருங்கை திருமண தளம்