தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

சனி, 11 ஜூலை, 2009

கவனம் - குட்டி சிறுகதை

ஏங்க வீட்டை நல்லா பூட்டிக் கோங்க, நேத்து மாதிரி சமைச்சு வைச்சிட்டு உள்தாழ்பாள் போடாம தூங்கிடாதிங்க. நான் வேலைக்கு போயிட்டு மதியம் சாப்பிட வந்திடறேன் என்று சொல்லிவிட்டுப் போனாள் அந்த ஏரியா எஸ்.ஐ.ராகவி .